பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்
14/03/2016
முதல் நாளான ஒன்று தமிழ் மொழிப்பாடத்திற்கான விடைத்தாள்
திருத்தப்படுகின்றன. இந்த பணி வரும் ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைகிறது.
ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்படுவது
வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மார்ச் மாதமே விடைத்தாள்
திருத்தப்படுகின்றன.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை
தொடங்குகிறது. இதில் 12,53 பள்ளிகளை சேர்ந்த 10,72,185 பேர் மாணவ, மாணவிகள்
எழுதுகின்றனர். இதற்காக 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் சுமார் 50000 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
0 comments:
Post a Comment