தமிழகத்தில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக மாறுகின்றன.தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கு டேப்லெட் என அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே வளாகத்தில் பயிலும் வகையில் மாதிரி பள்ளிகளும் ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
தடுமாறும் தொடக்கக்கல்வியை தூக்கி நிறுத்த நர்சரி பள்ளிகளாகும் அங்கன்வாடி மையங்கள்
Related Posts:
பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் பல்வேறு பணி கேரள மாநிலம், கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்ப… Read More
Hair Care Tips in Summer கோடை காலத்தில் கூந்தல் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்: செம்பருத்தி இலை 1 கைப்பிடி, வேப்பந்தளிர் 5 - இரண்டையும் அரைத்து அப்படியே தலை… Read More
மும்பை ஐஐடி-யில் இளநிலை பொறியாளர் பணி மும்பையில் உள்ள Indian Institute of Technology Bombay - யில் ம… Read More
நெடுந்தூர ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்கக்கூடாது ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல். "அதிக தூரமுள்ள ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்க கூடாது,' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ள… Read More
கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் பணி கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்க… Read More
0 comments:
Post a Comment