பள்ளிக்கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் - அமைச்சர் செங்கோட்டையன்!


அரசுப்பள்ளி கட்டமைப்புகள் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிக்கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி பழுதடைந்த பள்ளிக்கட்டடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது

Related Posts:

0 comments:

Post a Comment