கனமழை காரணமாக இன்று 5.10.2018 விடுமுறை!

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - 4

* நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

* திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

* கனமழை காரணமாக சென்னையில்
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு.

* காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

0 comments:

Post a Comment