கஜா புயல் - அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மாலை 4 மணிக்கு முன்பாக வீடு செல்ல தமிழக அரசு அறிவுறுத்தல்


* கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தல் 

* புயல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது

Related Posts:

0 comments:

Post a Comment