மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் டிச.,10 காலை 10:00 மணிக்கு 'நிதி உங்கள் அருகில்' என்ற தலைப்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தினர் வருங்கால வைப்பு நிதி சார்ந்த குறை, கருத்துக்களை நவ.,30க்குள் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் நேரில் அல்லது தபால் மூலம் சமர்பிக்கலாம். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என வைப்பு நிதி உதவி கமிஷனர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டல பி.எப்., அலுவலக குறை தீர் கூட்டம்
Related Posts:
Today Rasipalan 23.11.2018 மேஷம் இன்று முயற்சியெல்… Read More
கனமழை நாளை (23-11-2018) பள்ளி விடுமுறை அறிவிப்பு! நாகை வருவாய் கோட்டத்தி… Read More
மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து புயல் நிவாரண நிதி திரட்டும் இளைஞர் கஜா புயலால் பாதிக்கப்பட… Read More
விழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல் சென்னை: வங்கக்கடலில் நிī… Read More
TNPSC - புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! கஜா புயல் பாதிப்பு காரணம… Read More
0 comments:
Post a Comment