மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் டிச.,10 காலை 10:00 மணிக்கு 'நிதி உங்கள் அருகில்' என்ற தலைப்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தினர் வருங்கால வைப்பு நிதி சார்ந்த குறை, கருத்துக்களை நவ.,30க்குள் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் நேரில் அல்லது தபால் மூலம் சமர்பிக்கலாம். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என வைப்பு நிதி உதவி கமிஷனர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டல பி.எப்., அலுவலக குறை தீர் கூட்டம்
Related Posts:
இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தால் நடத்தப்பெற்ற கட்டுரைப் போட்டியில் 'குத்தாலம் அரசுப்பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்' உலக விண்வெளி வாரத்தை முĪ… Read More
காலாண்டு விடைத்தாள்கள் ஆய்வு; அதிக மதிப்பெண் வழங்கியது , கவனக்குறைவுடன் திருத்தியது போன்றவற்றிற்காக ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க முடிவுமதுரையில் விடைத்தாள்கள&#… Read More
இன்சுரன்ஸ் பாலிசி எடுத்தவர் சர்க்கரை நோயால் இறந்தாலும் காப்பீடு தொகை தரவேண்டும் தேசிய ஆணையம் அதிரடி உத்தரவு! … Read More
கிடப்பில் போடப்பட்ட கணினி ஆசிரியர் பணியிடங்கள், தீர்வு கிடைக்குமா எதிர்பார்ப்பில் கணினி ஆசிரியர்கள்கிடப்பில் போடப்பட்ட கணி&… Read More
EDUCATIONAL TAMIL NEWS SUBSCRIBE OUR CHANNEL FOLLOW BY EMAIL Special Teachers TRB Exam 2012 - 2016 - Provisional Selection List - Published SPECIAL TEACHERS TRB EXAM - PROVISIONAL SELECTION LIST Teachers Re… Read More
0 comments:
Post a Comment