மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் டிச.,10 காலை 10:00 மணிக்கு 'நிதி உங்கள் அருகில்' என்ற தலைப்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தினர் வருங்கால வைப்பு நிதி சார்ந்த குறை, கருத்துக்களை நவ.,30க்குள் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் நேரில் அல்லது தபால் மூலம் சமர்பிக்கலாம். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என வைப்பு நிதி உதவி கமிஷனர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டல பி.எப்., அலுவலக குறை தீர் கூட்டம்
Related Posts:
#அறிவியல்-அறிவோம்: எண்ணை குளியல் -அறிவோம். நம்முடைய பாரம்பரியத்தி&… Read More
மாணவியர் 'ஸ்காலர்ஷிப்' விண்ணப்ப காலம் நீட்டிப்பு 'மாணவியருக்கான கல்வி உதவ… Read More
TNPSC Group Two - Model Question Paper with Answer Key 2 Latest - TNPSC Group 2 Exam - Useful Study Materials * TNPSC Group Two - Model Question Paper with Answer Key 2 | Target Study Centre Click Here For … Read More
தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: பச்சர… Read More
சார்பதிவாளர் கையொப்பம், அரசு முத்திரையுடன் இணையதளத்தில் வில்லங்க சான்று பெறலாம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார் சார்பதிவாளர் கையொப்பம் … Read More
0 comments:
Post a Comment