மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் டிச.,10 காலை 10:00 மணிக்கு 'நிதி உங்கள் அருகில்' என்ற தலைப்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தினர் வருங்கால வைப்பு நிதி சார்ந்த குறை, கருத்துக்களை நவ.,30க்குள் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் நேரில் அல்லது தபால் மூலம் சமர்பிக்கலாம். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என வைப்பு நிதி உதவி கமிஷனர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டல பி.எப்., அலுவலக குறை தீர் கூட்டம்
Related Posts:
அரசு ஊழியர்களுக்கு 'I.D CARD' கட்டாயம் தமிழகத்தில் உள்ள அரசு அல… Read More
Today Rasipalan 9.11.2018 மேஷம் இன்று திடீர் கோபம்… Read More
ஆசிரியர்களுக்கு பணப்பலன் தாமதம் கல்வி அலுவலர் இருவர், 'சஸ்பெண்ட்' ஆசிரியர்களுக்கு, பணப்பல… Read More
ஊட்டி அருகே பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.15 கோடியில் நவீன பள்ளி ஊட்டி அருகே, 15 கோடி ரூபாய்&#… Read More
டிப்ளமா பாட திட்டத்தை மாற்ற வேண்டும்: 'ஆர்கிடெக்ட் கவுன்சில்' 3 ஆண்டு கெடு 'கட்டடவியல் தொடர்பான, 'டி… Read More
0 comments:
Post a Comment