மழை காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் (நவ.24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிவித்துள்ளார். இதே போன்று நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இன்று திருவாரூர், நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Related Posts:
இணைய சேவை மையங்களில் பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம் இணைய சேவை மையங்களில் பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசின் இணைய சேவை மையங்களில், பாட நூல்களுக்… Read More
பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் 9.25 லட்சம் மாணவர் பங்கேற்பு பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம் 9.25 லட்சம் மாணவர் பங்கேற்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு… Read More
Postal Department Recruitment 2016 Postal Department Recruitment 2016 இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு… Read More
தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி இயக்ககத… Read More
சிறப்பு பள்ளி பணியிடம் நிரப்புவதில் முறைகேடு சிறப்பு பள்ளி பணியிடம் நிரப்புவதில் முறைகேடு அரசு சிறப்பு பள்ளிகளில், விடுதி துணை கண்காணிப்பாளர் உள்ளிட… Read More
0 comments:
Post a Comment