அங்கீகாரம் இல்லா கல்வி நிலையங்களுக்கு நோட்டீஸ் 11/03/2016 ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: நடப்பாண்டில் நாட்டின் பல்வேறு இடங்களில், உரிய அங்கீகாரமின்றி நடத்தப்பட்டு வந்த 279 கல்வி நிலையங்கள் கண்டறியப்பட்டு ஏ.ஐ.சி.டி.இ.,லிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2014-15) அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டு வந்த 121 கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கீகாரம் இல்லா கல்வி நிலையங்களுக்கு நோட்டீஸ்

11/03/2016

        ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: 
 
      நடப்பாண்டில் நாட்டின் பல்வேறு இடங்களில், உரிய அங்கீகாரமின்றி நடத்தப்பட்டு வந்த 279 கல்வி நிலையங்கள் கண்டறியப்பட்டு ஏ.ஐ.சி.டி.இ.,லிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2014-15) அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டு வந்த 121 கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Posts:

0 comments:

Post a Comment