பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 2.50 காசுகள் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். வங்கிக்கடன் வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 86 டாலராக உள்ளதாகவும், ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு : மத்திய அரசு உத்தரவு!
Related Posts:
கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் அரசுப் பள்ளிகளில் காலிய… Read More
'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆள் இல்லா விமானங்களை இயக்க பயிற்சி!’’ - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அரசுப் பள்ளி மாணவர்களுக… Read More
DSE - 25 ஆண்டுகள் பணி நிறைவு / 50 வயது கடந்த ஆசிரியர்கள் / தொடர்ந்து பணியாற்ற இயலாதோர் /கட்டாய ஓய்வு அளிக்க வேண்டியவர்கள் விபரம் கோரி பள்ளி கல்வி இயக்குநர் கடிதம் ! Click here to download … Read More
SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் Click here to download … Read More
FLASH NEWS: கஜா புயல் எதிரொலி நாளை (16.11.2018) - 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!! கஜா புயல் தொடர் கனமழை கா… Read More
0 comments:
Post a Comment