வேதாரண்யத்தில் அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை!


புயலால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேதாரண்யத்தில் புயலால் பள்ளிகள்  இடிந்துவிட்ட நிலையில், புத்தகங்களும் சேதமடைந்ததாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

0 comments:

Post a Comment