1. கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு
2.நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.
3. திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(02.11.18) விடுமுறை அறிவிப்பு-மாவட்ட ஆட்சியர்.
4. தஞ்சை - விடுமுறை குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் - மாவட்ட நிர்வாகம்.
0 comments:
Post a Comment